நீ வேறு
இந்த வேளையற்ற வேளையில்
குளிர் காற்றில் வாசனையில்
எதிர்பாரா கணத்தில்
என்னை வந்து அறைகின்றாயே
பாரிஜாதப் பூவே!
உனக்குத் தெரியும்தானே
என் மீது ஊடல் கொண்டு
சற்று முன்னர்தான்
என்னை அவள்
பிரிந்துச் சென்றாள் என்று?
வேணு வேற்றாயன் ஆல் வெளியிடப்பட்டது இங்கு 9:33 PM
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
இதற்கு குழுசேருககருத்துகள் [Atom]
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு