வியாழன், 5 பிப்ரவரி, 2026

 நீ வேறு

இந்த வேளையற்ற வேளையில்

குளிர் காற்றில் வாசனையில் 

எதிர்பாரா கணத்தில் 

என்னை வந்து அறைகின்றாயே

பாரிஜாதப் பூவே!

உனக்குத் தெரியும்தானே

என் மீது ஊடல் கொண்டு

சற்று முன்னர்தான்

என்னை அவள்

பிரிந்துச் சென்றாள் என்று? 




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு