செவ்வாய், 9 டிசம்பர், 2025

 இரவெல்லாம் தோய்ந்து தோய்ந்து

உதிரும் ஓர் பனிமுத்து.

மௌனம் சேர்ந்து மௌனம் சேர்ந்து

பெருகும் ஓர் பெருமௌனம்.

சிறிது சிறிதாய் தீண்டித் தீண்டி

நீ ஏற்றிய குளிர் தீபம்.

பிறை பிறையாய் வளர்ந்து

இன்று வானில் 

தனித்து எரியும் பூர்ண நிலா.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு