பெருவெளியின் பேரருவி
வெற்று மார்பில்
அறைந்து சிதறி வழிகையில்
இடைநழுவி நீங்கி
நதியில் கலந்து மறையும்
ஓர் ஒற்றை ஆடை நான்.
வேணு வேற்றாயன் ஆல் வெளியிடப்பட்டது இங்கு 9:50 PM
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
இதற்கு குழுசேருககருத்துகள் [Atom]
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு