சனி, 6 செப்டம்பர், 2025

 உனக்கும் எனக்கும் இடையில் 

திரைகள் விலகும்போது,

அங்கே ஊற்றெடுக்கிறது 

ஓர் அருஞ்சுணை.

இரகசிய இருளெல்லாம் நீங்கி

ஒளிர்கிறது ஒரு சுடர்.

நித்ய மௌனத்தில் 

சப்திக்கின்றன நம் இதயங்கள்.







0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு