உனக்கும் எனக்கும் இடையில்
திரைகள் விலகும்போது,
அங்கே ஊற்றெடுக்கிறது
ஓர் அருஞ்சுணை.
இரகசிய இருளெல்லாம் நீங்கி
ஒளிர்கிறது ஒரு சுடர்.
நித்ய மௌனத்தில்
சப்திக்கின்றன நம் இதயங்கள்.
வேணு வேற்றாயன் ஆல் வெளியிடப்பட்டது இங்கு 12:14 AM
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
இதற்கு குழுசேருககருத்துகள் [Atom]
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு