பௌர்ணமி இரவில்
கடல் அலைகளில் மினுங்கும்
நிலவொளியின் நடனத்தைப் பார்த்தபடி
நாம் பேசிக்கொண்டிருந்தோம்.
அதில்
இடைஇடையில் நிலவும்
அலைகளின் மௌன இடைவெளிகளில்
நாம் முத்தமிட்டோம்.
வேணு வேற்றாயன் ஆல் வெளியிடப்பட்டது இங்கு 7:52 AM
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
இதற்கு குழுசேருககருத்துகள் [Atom]
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு