திங்கள், 29 செப்டம்பர், 2025

 

பௌர்ணமி இரவில்

கடல் அலைகளில் மினுங்கும்

நிலவொளியின் நடனத்தைப் பார்த்தபடி

நாம் பேசிக்கொண்டிருந்தோம்.

அதில்

இடைஇடையில் நிலவும்

அலைகளின் மௌன இடைவெளிகளில்

நாம் முத்தமிட்டோம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு