நேற்று இரவெல்லாம்
என் தோள் மீது
சாய்ந்திருத்தாய்.
நீ இல்லாத இந்நள்ளிரவில்
உனக்கென சற்றே இசைந்து அசைகிறது
உனையேந்திய என்தோள்.
அசையும் அக்கணத்தில்
விழித்துக் கொள்கிறேன்.
விழித்தவுடன் மறைந்துபோனதேன்? மாயக்காரி!
வேணு வேற்றாயன் ஆல் வெளியிடப்பட்டது இங்கு 10:40 AM | 0 கருத்துகள்
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
இதற்கு குழுசேருககருத்துகள் [Atom]