உடல் முழுக்க காய்த்திருக்கிறது
ஒரு இலவம் பஞ்சு மரம்.
இலவு காத்து
இக்கோடை வரை விழித்து
காத்திருந்த என் கண்களில்
இன்றெல்லாம்
வெடித்த வெண்ணிறத்தின்
மிருதுவான ருசி.
வேணு வேற்றாயன் ஆல் வெளியிடப்பட்டது இங்கு 9:48 PM | 0 கருத்துகள்
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
இதற்கு குழுசேருகஇடுகைகள் [Atom]