செவ்வாய், 21 ஜனவரி, 2025

 உயிர்களில் உன்னதம்

மலர் என்றேன்.

உனைநான் 

உச்சியில் சூடினேன்.


உயிர்களில் உன்னதம்

மலர் என்றேன்.

உனைநான் 

சொல்லாமல் நீங்கினேன்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு